Thursday 23 August 2012

முதலில் பூத்த ரோஜா -கவிதைத் தொகுப்பிலிருந்து

  • கண்ணில்லாதவர்கள்
          
          கையேந்துகிறபோது
          
          நாமெல்லாம் குருடர்கள்.

  • வாசலில் நாய்கள் 
         
          வாலாட்டின

          உள்ளே குரைக்கும் சத்தம்.

  • ஆட்கள் வேலை செய்கிறார்கள்
         
           வேறு பாதையில் செல்
         
           சூரியனே.


No comments:

Post a Comment